28 அக்டோபர் 2009

படித்ததில்.... பிடித்தது.

கரப்பான்பூச்சியும் - கருணாநிதியும்
................................
மீசை
பெயரளவில்
இருக்கும் !

இனத்தை
இருட்டுக்குள்
வைத்திருக்கும் !

சாமானியமாய்
சாகாது !

தன் இனம் செத்தால்
தானே தின்னும் !

மஞ்சள்
பிடிக்கும் !

மலத்தில்
வாழும் !

கவிழ்த்துப் போட்டால்
அப்படியே
கிடக்கும் !

செத்தால்
சிலை வைக்கலாம்,
சர்வக்ஞருக்குப்
பக்கத்தில் !

எழுதியது - வள்ளுவனார்.
எடுத்தது - தன்மானம் / 2009,ஆகஸ்டு,செப்டம்பர்
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக