கரப்பான்பூச்சியும் - கருணாநிதியும்
................................
மீசை
பெயரளவில்
இருக்கும் !
இனத்தை
இருட்டுக்குள்
வைத்திருக்கும் !
சாமானியமாய்
சாகாது !
தன் இனம் செத்தால்
தானே தின்னும் !
மஞ்சள்
பிடிக்கும் !
மலத்தில்
வாழும் !
கவிழ்த்துப் போட்டால்
அப்படியே
கிடக்கும் !
செத்தால்
சிலை வைக்கலாம்,
சர்வக்ஞருக்குப்
பக்கத்தில் !
எழுதியது - வள்ளுவனார்.
எடுத்தது - தன்மானம் / 2009,ஆகஸ்டு,செப்டம்பர்
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக